Mar 24, 2026
Thisaigal NewsYouTube
HRD Corp. அலுவலகத்திற்குள் நுழைந்தது SPRM
தற்போதைய செய்திகள்

HRD Corp. அலுவலகத்திற்குள் நுழைந்தது SPRM

Share:

கோலாலம்பூர், ஜூலை 9-

மனித வள அமைச்சின் மனித வள மேம்பாட்டுக்கழகமான HDR Corp. நிறுவனத்தின் மீது பொது கணக்குக்குழுவும், தேசிய கணக்காய்வுத்துறையும் நடத்திய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்ட முறைகேடுகள் மற்றும் லஞ்ச ஊழல் தொடர்பில் தனது விசாரணையை தொடங்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, இன்று செய்வாய்க்கிழமை காலையில் HRD Corp அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளது.

காலை 1.30 மணியளவில் HDR Corp. அலுவலகத்திற்குள் SPRM அதிகாரிகள் சிலர் நுழைந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய கணக்காய்வுத்துறை கண்டு பிடித்த சில முறைகேடுகள் தொடர்பில் முக்கிய பத்திரங்களை கைப்பற்றுவதற்காக SPRM அதிகாரிகள் அந்த மனித வளமேமோபட்டுக்கழகத்தின் அலுவலகத்திற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.

நாடு முழுவதும் 21 ஆயிரத்து 58 முதலாளிகளிடம் HRD Corp வசூல் செய்த 20 கோடியே 54 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி லெவிப்பணம் தொடர்பில் தனக்கு இருக்கின்ற கடப்பாட்டை நிறைவேற்றாமல் அந்த லேவிப்பணத்தை HRD Corp முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு