Mar 21, 2026
Thisaigal NewsYouTube
லோரிக்குள் பதுங்கியிருந்த 6 வெளிநாட்டினர் - போலீஸ் சோதனையில் சிக்கினர்
தற்போதைய செய்திகள்

லோரிக்குள் பதுங்கியிருந்த 6 வெளிநாட்டினர் - போலீஸ் சோதனையில் சிக்கினர்

Share:

சுங்கை பட்டாணி, செப்டம்பர்.24-

சுங்கை பட்டாணி பீடோங் பகுதியில் ஒரு டன் லோரியில் 6 அந்நியர்களைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, ஜாலான் பெக்கான் பீடோங் சாலையில் நடைபெற்ற ஓப்ஸ் பிந்தாஸ் சோதனையின் போது, லோரி ஒன்றில் 3 மியான்மார் ஆடவர்களும், 3 இந்தோனேசிய ஆடவர்களும் பதுங்கி இருந்தது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், அந்த லோரி ஓட்டுநர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கோல மூடா தலைமை காவல்துறை அதிகாரி ஏசிபி ஹன்யான் பின் ரம்லான் தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து