Dec 3, 2025
Thisaigal NewsYouTube
லோரிக்குள் பதுங்கியிருந்த 6 வெளிநாட்டினர் - போலீஸ் சோதனையில் சிக்கினர்
தற்போதைய செய்திகள்

லோரிக்குள் பதுங்கியிருந்த 6 வெளிநாட்டினர் - போலீஸ் சோதனையில் சிக்கினர்

Share:

சுங்கை பட்டாணி, செப்டம்பர்.24-

சுங்கை பட்டாணி பீடோங் பகுதியில் ஒரு டன் லோரியில் 6 அந்நியர்களைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, ஜாலான் பெக்கான் பீடோங் சாலையில் நடைபெற்ற ஓப்ஸ் பிந்தாஸ் சோதனையின் போது, லோரி ஒன்றில் 3 மியான்மார் ஆடவர்களும், 3 இந்தோனேசிய ஆடவர்களும் பதுங்கி இருந்தது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், அந்த லோரி ஓட்டுநர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கோல மூடா தலைமை காவல்துறை அதிகாரி ஏசிபி ஹன்யான் பின் ரம்லான் தெரிவித்துள்ளார்.

Related News

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்