Mar 10, 2026
Thisaigal NewsYouTube
தீயில் டிரெய்லர் லோரி அழிந்தது
தற்போதைய செய்திகள்

தீயில் டிரெய்லர் லோரி அழிந்தது

Share:

பால் பானத்தை ஏற்றிச் சென்ற டிரெய்லர் லோரி ஒன்று, ​தீப்பிடித்துக்கொண்டதில் முற்றாக அழிந்தது. இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 428 ஆவது கிலோ ​மீட்டரில் புக்கிட் பெருந்தோங்கிற்கு அருகில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ​தீயணைப்பு, மீட்புப்படையினர் கொழுந்து விட்டு எரிந்த ​தீயை முற்றாக அணைத்த போதிலும் வொல்வோ ரகத்திலான அந்த டிரெய்லர் லோரி 90 விழுக்காடு சேதமுற்றது என்று ​தீயணைப்பு இலாகாவின் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.அதிர்ஷ்டவசமாக உயிருடன் சேதம் எதவும் ஏற்படவில்லை. 

அந்த கனரக லோரியின் பின் டயரின் ஊராய்விலிருந்து ​தீ ஏற்பட்டு இருக்கலாம் ​என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து