ஜோகூரில் பெங்கெராங் மற்றம் ஜோகூர்பாரு உட்பட நாட்டில் மேலும் 7 நீதிமன்றங்கள் கட்டப்பட்டு வருவதாக பிரதமர் துறையின் சட்டத்துறை அமைச்சர் டத்தோ செரி அசாலினா ஒத்மான் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற்று வருவதை உறுதி செய்வதற்கு கூடுதல் நீதிமன்றங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூரில் அம்பாங், கெடாவில் சிக், பகாங்கில் தெமர்லோ, பேராவில் ஈப்போ மற்றும் கிளந்தானில் பாச்சோக் ஆகிய இடங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் கட்டப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


