ஜோகூரில் பெங்கெராங் மற்றம் ஜோகூர்பாரு உட்பட நாட்டில் மேலும் 7 நீதிமன்றங்கள் கட்டப்பட்டு வருவதாக பிரதமர் துறையின் சட்டத்துறை அமைச்சர் டத்தோ செரி அசாலினா ஒத்மான் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற்று வருவதை உறுதி செய்வதற்கு கூடுதல் நீதிமன்றங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூரில் அம்பாங், கெடாவில் சிக், பகாங்கில் தெமர்லோ, பேராவில் ஈப்போ மற்றும் கிளந்தானில் பாச்சோக் ஆகிய இடங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் கட்டப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


