ஜோகூரில் பெங்கெராங் மற்றம் ஜோகூர்பாரு உட்பட நாட்டில் மேலும் 7 நீதிமன்றங்கள் கட்டப்பட்டு வருவதாக பிரதமர் துறையின் சட்டத்துறை அமைச்சர் டத்தோ செரி அசாலினா ஒத்மான் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற்று வருவதை உறுதி செய்வதற்கு கூடுதல் நீதிமன்றங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூரில் அம்பாங், கெடாவில் சிக், பகாங்கில் தெமர்லோ, பேராவில் ஈப்போ மற்றும் கிளந்தானில் பாச்சோக் ஆகிய இடங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் கட்டப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


