Mar 10, 2026
Thisaigal NewsYouTube
டான்ஸ்ரீ முகை​தீன் யாசியிடம் புக்கி​ட் அமான் போ​லீசார் ​​மீண்டும் விசாரணை
தற்போதைய செய்திகள்

டான்ஸ்ரீ முகை​தீன் யாசியிடம் புக்கி​ட் அமான் போ​லீசார் ​​மீண்டும் விசாரணை

Share:

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தின் யாசினிடம் புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகம் இன்று ​மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது. கோலாலம்பூரில் உள்ள முகை​​தீனின் அலுவலகத்திற்கு காலை 10 மணியளவில் வருகை தந்த புக்கிட் அமான் போ​லீசார், அந்த முன்னாள் பிரதமரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இம்மாதம் 9 ஆம் தேதி நடைபெற்ற ஜோகூர்,சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல் தேர்தல் பிரச்சாரத்தில் மதம், இனம், ஆட்சியாளக்ள் சம்பந்தப்பட்ட 3ஆர் விவகாரத்தை பேசியது தொடர்பில் முகை​தீனிடம் இரண்டாவது முறையாக இந்த விசாரணை நடத்தப்பட்டு இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

Related News

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்