Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கடும் மழையில் நிலச்சரிவு: வீடு ஒன்று கடும் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

கடும் மழையில் நிலச்சரிவு: வீடு ஒன்று கடும் பாதிப்பு

Share:

கோம்பாக், ஏப்ரல்.11-

அடை மழையின் காரணமாக சிலாங்கூர், கோம்பாக், 12 ஆவது மைல், கம்போங் ஓராங் அஸ்லி பூர்வகுடி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் ஒரு வீடு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்தது. இது குறித்து காலை 5.05 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் வான் முகமட் ரஸாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

செலாயாங்கிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் பழைய கோலாலம்பூர் – பெந்தோங் சாலையில் உள்ள அந்த பூர்வகுடி கிராமத்திற்கு விரைந்த தீயணைப்பு , மீட்புப்படை வீரர்கள் 40 சதுர அடி பரப்பளவைக் கொண்ட வீடு சரிந்திருப்பதைக் கண்டனர். எனினும் இந்த நிலச்சரிவில் யாரும் சிக்கவில்லை என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்