கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கி, 31 நாட்களுக்கு நடைபெற்ற 15 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத் தொடர், இன்று செவ்வாய்க்கிழமையுடன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 தொற்று நோய் பரவலுக்குப் பிறகு, கடந்த 3 ஆண்டுகளில், மிக நீண்ட நாட்கள் நடைபெற்ற மக்களவைக் கூட்டமாக இது கருதப்படுகிறது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாகும்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


