கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கி, 31 நாட்களுக்கு நடைபெற்ற 15 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத் தொடர், இன்று செவ்வாய்க்கிழமையுடன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 தொற்று நோய் பரவலுக்குப் பிறகு, கடந்த 3 ஆண்டுகளில், மிக நீண்ட நாட்கள் நடைபெற்ற மக்களவைக் கூட்டமாக இது கருதப்படுகிறது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாகும்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


