Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சுற்றுலாப் போர்வையில் நாட்டிற்குள் நுழைய முயற்சி, டஜன் கணக்கானோர் பிடிபட்டனர்

Share:

செப்பாங், பிப்.20-

சுற்றுப்பயணிகள் போர்வையில் நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்த டஜன் கணக்கான அந்நிய நாட்டவர் பிடிபட்டனர்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்ததும், குடிநுழைவு சோதனைக்கு உடனடியாக உட்படாமல், குறிப்பிட்ட தரப்பினருக்காக காத்திருப்பதைப் போல காணப்பட்ட அந்த அந்நிய நாட்டவரின் நடமாட்டத்தில் சந்தேகித்த KLIA எல்லை கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் அனைவரையும் வளைத்துப் பிடித்தனர்.

ஒரு பெண் உட்பட 68 பேர் இதில் பிடிபட்டனர். 16 பாகிஸ்தானியர்கள், 45 வங்காளதேசிகள், 7 இந்தியர்கள் பிடிபட்டவர்களில் அடங்குவர்.

இவர்கள் அனைருவம் குடிநுழைவு சோதனைக்கு உட்படாமல், விமான நிலையை வருகையாளர் பகுதியில் கடைகளிலும், உணவகங்களிலும் சுற்றித் திரித்துக்கொண்டிருந்த போது பிடிபட்டனர்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி