எல்மினா விமான விபத்து தொடர்பாக சம்பவ இடத்தில் தேடல் நடவடிக்கை 95 விழுக்காடு முடிவடைந்து விட்டதாக போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசைன்தெரிவித்துள்ளார். அந்த இலகு ரக விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் சிதறிய மனித உடல் அவயங்கள் முழுமையாக மீட்கப்பட்டு விட்டதாக இன்று காலையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் பத்து பேர் என்றாலும், அது தொடர்பாக முழுமையாக ஆய்வு மேற்கொள்வதற்கு சிறது காலம் ஆகலாம். ஆனால், மீட்பு நடவடிக்கை மற்றும் சேகரிக்க வேண்டிய ஆதாரப்பொருட்கள் தொடர்பான தேடல் பணி கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் இருப்பதாக ரசாருடின் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


