எல்மினா விமான விபத்து தொடர்பாக சம்பவ இடத்தில் தேடல் நடவடிக்கை 95 விழுக்காடு முடிவடைந்து விட்டதாக போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசைன்தெரிவித்துள்ளார். அந்த இலகு ரக விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் சிதறிய மனித உடல் அவயங்கள் முழுமையாக மீட்கப்பட்டு விட்டதாக இன்று காலையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் பத்து பேர் என்றாலும், அது தொடர்பாக முழுமையாக ஆய்வு மேற்கொள்வதற்கு சிறது காலம் ஆகலாம். ஆனால், மீட்பு நடவடிக்கை மற்றும் சேகரிக்க வேண்டிய ஆதாரப்பொருட்கள் தொடர்பான தேடல் பணி கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் இருப்பதாக ரசாருடின் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.


