Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சஞ்சீவனின் மேல்முறையீடு தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

சஞ்சீவனின் மேல்முறையீடு தள்ளுபடி

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.07-

1959 ஆண்டு குற்றவியல் தடுப்புச் சட்டமான போக்காவின் (POCA) கீழ் தாம் தடுத்து வைக்கப்பட்டது, சட்டவிரோதமானது என்றும், தனக்கு உரிய இழப்பீட்டை அரசாங்கமும், போலீஸ் துறையும் வழங்க வேண்டும் என்றும் மேல்முறையீடு செய்த சமூக ஆர்வலர் R. ஸ்ரீ சஞ்சீவனின் மேல்முறையீட்டை புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

சஞ்சீவன் தடுத்து வைக்கப்பட்டதற்கு புலன் விசாரணை அதிகாரி Poonnam E. Keling பொறுப்பேற்க முடியாது என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்குத் தலைமையேற்ற கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஹர்மின்டார் சிங் டாலிவால் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அதே வேளையில் போலீஸ் படைத் தலைவரும், அரசாங்கமும் இதற்கு பொறுப்பேற்க இயலாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரிலேயே சஞ்சீவன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்