பினாங்கு, பூலாவ் திகூஸ் போலீஸ் நிலையத்தின் தலைவரின் அலுவல் அறை தீப்பிடித்துக்கொண்டது. இச்சம்பவம் இன்று காலை 8.33 மணியளவில் நிகழ்ந்தது. எனினும் அந்த அலுவல் அறையில் ஏற்பட்ட தீ, மற்ற அறைகளில் பரவுவதற்குள் தீயணைப்பு, மீட்புப்படையினர் தீயை முழுமையாக அணைத்து கட்டுப்படுத்தினர் என்று தீயணைப்புப்படை பேச்சாளர் தெரிவித்தார். 20 அடி சதுர பரப்பளவை கொண்ட அந்த அறையில் தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


