பினாங்கு, பூலாவ் திகூஸ் போலீஸ் நிலையத்தின் தலைவரின் அலுவல் அறை தீப்பிடித்துக்கொண்டது. இச்சம்பவம் இன்று காலை 8.33 மணியளவில் நிகழ்ந்தது. எனினும் அந்த அலுவல் அறையில் ஏற்பட்ட தீ, மற்ற அறைகளில் பரவுவதற்குள் தீயணைப்பு, மீட்புப்படையினர் தீயை முழுமையாக அணைத்து கட்டுப்படுத்தினர் என்று தீயணைப்புப்படை பேச்சாளர் தெரிவித்தார். 20 அடி சதுர பரப்பளவை கொண்ட அந்த அறையில் தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


