பினாங்கு, பூலாவ் திகூஸ் போலீஸ் நிலையத்தின் தலைவரின் அலுவல் அறை தீப்பிடித்துக்கொண்டது. இச்சம்பவம் இன்று காலை 8.33 மணியளவில் நிகழ்ந்தது. எனினும் அந்த அலுவல் அறையில் ஏற்பட்ட தீ, மற்ற அறைகளில் பரவுவதற்குள் தீயணைப்பு, மீட்புப்படையினர் தீயை முழுமையாக அணைத்து கட்டுப்படுத்தினர் என்று தீயணைப்புப்படை பேச்சாளர் தெரிவித்தார். 20 அடி சதுர பரப்பளவை கொண்ட அந்த அறையில் தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


