Mar 11, 2026
Thisaigal NewsYouTube
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் ஒரு கோடி வெள்ளி வசூலை
தற்போதைய செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் ஒரு கோடி வெள்ளி வசூலை

Share:

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மலேசியாவில் 5 நாட்களில் ஒரு கோடி வெள்ளி வசூலை எட்டியுள்ளதாக அப்படத்தின் விநியோகஸ்தரான வவ் ஸ்தார் திரேடிங் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இப்படம் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி காலை 11.15 க்கு தொடங்கி, மறுநாள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை 11 மணி வரை பெட்டாலிங் ஜெயா, லோட்டஸ் வவ் ஸ்தார் சினிமா பிஜே ஸ்தேட் திரையரங்கில் இடைவிடாமல் திரையீடு கண்டு, மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 26 மணி 59 நிமிடங்களுக்கு இடை விடாமல் ஜெயிலர் திரையீட்டின் மூலம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற முதலாவது தமிழ்ப்படம் என்ற பெருமைக்கான அங்கீகாரம் வவ் ஸ்தார் திரேடிங் மற்றும் லோட்டஸ் வவ் ஸ்தார் க்கு வழங்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு