May 25, 2026
Thisaigal NewsYouTube
கிருமித் தொற்று காரணமாக கைதி மரணம்
தற்போதைய செய்திகள்

கிருமித் தொற்று காரணமாக கைதி மரணம்

Share:

ஷா ஆலம், அக்டோபர் 10-

கடந்த திங்கட்கிழமை, கெடா, போகோக் சேனா சிறைச்சாலை கைதி ஒருவர் மரணம் அடைந்ததற்கு, ரத்தத்தில் கிருமித் தொற்று காரணமாகும் என்று மலேசிய சிறைச்சாலை இலாகா தெரிவித்துள்ளது.

கடந்த செப்படம்பர் 25 ஆம் தேதி பிரம்படித் தண்டனைக்கு ஆளான அந்த கைதி, ஒன்பது நாட்களுக்கு பிறகு உடல் நலக்குறைவினால் அவதியுற்று வந்தார். அதன் பின்னர் அவர் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி சுல்தானா பாஹியா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை இலாகா விளக்கம் அளித்துள்ளது.

Related News

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்