Mar 29, 2026
Thisaigal NewsYouTube
கிருமித் தொற்று காரணமாக கைதி மரணம்
தற்போதைய செய்திகள்

கிருமித் தொற்று காரணமாக கைதி மரணம்

Share:

ஷா ஆலம், அக்டோபர் 10-

கடந்த திங்கட்கிழமை, கெடா, போகோக் சேனா சிறைச்சாலை கைதி ஒருவர் மரணம் அடைந்ததற்கு, ரத்தத்தில் கிருமித் தொற்று காரணமாகும் என்று மலேசிய சிறைச்சாலை இலாகா தெரிவித்துள்ளது.

கடந்த செப்படம்பர் 25 ஆம் தேதி பிரம்படித் தண்டனைக்கு ஆளான அந்த கைதி, ஒன்பது நாட்களுக்கு பிறகு உடல் நலக்குறைவினால் அவதியுற்று வந்தார். அதன் பின்னர் அவர் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி சுல்தானா பாஹியா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை இலாகா விளக்கம் அளித்துள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி