Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கிருமித் தொற்று காரணமாக கைதி மரணம்
தற்போதைய செய்திகள்

கிருமித் தொற்று காரணமாக கைதி மரணம்

Share:

ஷா ஆலம், அக்டோபர் 10-

கடந்த திங்கட்கிழமை, கெடா, போகோக் சேனா சிறைச்சாலை கைதி ஒருவர் மரணம் அடைந்ததற்கு, ரத்தத்தில் கிருமித் தொற்று காரணமாகும் என்று மலேசிய சிறைச்சாலை இலாகா தெரிவித்துள்ளது.

கடந்த செப்படம்பர் 25 ஆம் தேதி பிரம்படித் தண்டனைக்கு ஆளான அந்த கைதி, ஒன்பது நாட்களுக்கு பிறகு உடல் நலக்குறைவினால் அவதியுற்று வந்தார். அதன் பின்னர் அவர் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி சுல்தானா பாஹியா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை இலாகா விளக்கம் அளித்துள்ளது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு