Mar 24, 2026
Thisaigal NewsYouTube
மூன்று பெட்டிகளில் கோப்புகள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

மூன்று பெட்டிகளில் கோப்புகள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், ஜூலை 09-

முறைகேடுகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள மனித வள மேம்பாட்டுக்கழகமான HRD Corp. பிலிருந்து பல்வேறு முக்கிய கோப்புகளையும், ஆவணங்களையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM பறிமுதல் செய்துள்ளது.

இன்று காலை 11 மணியளவில் HRD Corp தலைமை அலுவலகத்தில் அதிரடி சோனையில் இறங்கிய SPRM அதிகாரிகள் மூன்று பெட்டிகளில் அதிகமான கோப்புகளை கைப்பற்றியுள்ளனர்..

HRD Corp அலுவலகத்திலிருந்து கோப்புகள் நிறைந்த மூன்று பெட்டிகளை தூக்கிக்கொண்டு இன்று மாலை 5.45 மணியளவில் SPRM அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு