Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மலையேறும் நடவடிக்கையில் வழிதவறிய 5 நபர்கள்
தற்போதைய செய்திகள்

மலையேறும் நடவடிக்கையில் வழிதவறிய 5 நபர்கள்

Share:

ஈப்போ, புக்கிட் க்லெடாங்- கில் மலை ஏறும் நடவடிக்கையில் ஈடுபட்டு தொலைந்து போன 5 நபர்களின் வழக்கை வனத்துறைக்கு அனுப்பப்படும் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

33 முதல் 67 வயதிற்கும் உட்பட்ட அந்நபர்கள் பாதுகாக்கப்பட்டுவரும் வனப்பகுதியில் மலை ஏறுவதை தடைவிதிக்கபட்டிருந்தும் அத்துமீறி நுழைந்து மலை ஏறி தொலைந்து போனதாக புகார் பெறப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7:30 மணியளவில் ஐவரும் வனப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

நவம்பர் 1 ஆம் தேதி மழை பருவமாக இருப்பதால் வனப்பகுதி துறை மலை ஏறுவதற்கு தடைவிதிக்கப்பட்ட ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அதனை கருத்தில் கொள்ளாமல் அந்நபர்கள் மலை ஏறியதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யஹாயா ஹாஸ்ஸான் விளக்கினார்.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்