May 26, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தினால், கிழக்குகரை ரயில் சேவைகள் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தினால், கிழக்குகரை ரயில் சேவைகள் பாதிப்பு

Share:

நவ. 28-

கிழக்குகரை மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தினால் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின், நகரங்களை இணைக்கும் InterCity ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில் இருப்புப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அகன்ற பள்ளங்கள் விழுந்துள்ளன. இதனால் ரயில் சேவை நிலைக்குத்தியுள்ளது.

குறிப்பாக, கிளந்தான், பாசீர் மாஸிற்கும், தானா மேராவிற்கும் இடையிலான ரயில் இருப்புப்பாதையின் 490 ஆவது கிலோ மீட்டரிலிருந்து 493 ஆவது கிலோ மீட்டரில் ரயில் இருப்பு பாதையில் நில அமிழ்வு ஏற்பட்டுள்ளதாக KTMB ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு