Aug 11, 2026
Thisaigal NewsYouTube
சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.23-

சீனாவுடன் மலேசியா செய்து கொண்ட 31 கருத்திணக்க ஒப்பந்தங்களும் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.

கையெழுத்திடப்பட்டுள்ள இந்தக் கருத்திணக்க ஒப்பந்தங்கள் அமலாக்கத்தை வெளியுறவு அமைச்சு ஒருங்கிணைக்கும் என்று அமைச்சரவை முடிவு எடுத்துள்தாக டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

சீன அதிபர் ஸீ ஜின்பிங்கின் மலேசிய வருகையையொட்டி கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி இந்த 31 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

மக்களவையில் விவாதிப்பதற்கு முன்பே தபுங் ஹாஜி ஆர்சிஐ அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது ஏன்? / எதிர்கட்சிகள் கேள்வி

மக்களவையில் விவாதிப்பதற்கு முன்பே தபுங் ஹாஜி ஆர்சிஐ அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது ஏன்? / எதிர்கட்சிகள் கேள்வி

கூரியர் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு: 6 மாதங்களில் 57 வழக்குகள் பதிவு

கூரியர் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு: 6 மாதங்களில் 57 வழக்குகள் பதிவு

தாபுங் ஹாஜி அறிக்கை விவாதத்தில் பங்கேற்க முடியாததற்கு பிரதமர் அன்வார் மன்னிப்பு

தாபுங் ஹாஜி அறிக்கை விவாதத்தில் பங்கேற்க முடியாததற்கு பிரதமர் அன்வார் மன்னிப்பு

உணவகங்கள், உணவு விற்பனையாளர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்கியது டி.பீ.கே.எல்

உணவகங்கள், உணவு விற்பனையாளர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்கியது டி.பீ.கே.எல்

தாபுங் ஹாஜி விவகாரத்தை விட என் மீது அதிக அக்கறையா? - எதிர்கட்சிகளின் வெளிநடப்பிற்கு அன்வார் கடும் விமர்சனம்

தாபுங் ஹாஜி விவகாரத்தை விட என் மீது அதிக அக்கறையா? - எதிர்கட்சிகளின் வெளிநடப்பிற்கு அன்வார் கடும் விமர்சனம்

ஷா ஆலம் பள்ளியில் மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர் கைது

ஷா ஆலம் பள்ளியில் மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர் கைது