Aug 11, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலம் பள்ளியில் மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர் கைது
தற்போதைய செய்திகள்

ஷா ஆலம் பள்ளியில் மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர் கைது

Share:

ஷா ஆலம் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி, இரண்டாம் படிவ மாணவர் ஒருவரை, சக மாணவர் 10 செ.மீ நீளமுள்ள வளைந்த கத்தியால் கையில் குத்தியதாகக் கூறப்படுகின்றது.

இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் சாருடின் சமாஹ், மாணவரின் கையில் லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரான அம்மாணவர் கைது செய்யப்பட்டு, பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இச்சம்பவத்துக்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை என்றும், அம்மாணவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இச்சம்பவமானது ஆபத்தான ஆயுதம் மூலம் காயம் ஏற்படுத்தியதாக குற்றவியல் சட்டம் பிரிவு 324-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News

மக்களவையில் விவாதிப்பதற்கு முன்பே தபுங் ஹாஜி ஆர்சிஐ அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது ஏன்? / எதிர்கட்சிகள் கேள்வி

மக்களவையில் விவாதிப்பதற்கு முன்பே தபுங் ஹாஜி ஆர்சிஐ அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது ஏன்? / எதிர்கட்சிகள் கேள்வி

கூரியர் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு: 6 மாதங்களில் 57 வழக்குகள் பதிவு

கூரியர் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு: 6 மாதங்களில் 57 வழக்குகள் பதிவு

தாபுங் ஹாஜி அறிக்கை விவாதத்தில் பங்கேற்க முடியாததற்கு பிரதமர் அன்வார் மன்னிப்பு

தாபுங் ஹாஜி அறிக்கை விவாதத்தில் பங்கேற்க முடியாததற்கு பிரதமர் அன்வார் மன்னிப்பு

உணவகங்கள், உணவு விற்பனையாளர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்கியது டி.பீ.கே.எல்

உணவகங்கள், உணவு விற்பனையாளர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்கியது டி.பீ.கே.எல்

தாபுங் ஹாஜி விவகாரத்தை விட என் மீது அதிக அக்கறையா? - எதிர்கட்சிகளின் வெளிநடப்பிற்கு அன்வார் கடும் விமர்சனம்

தாபுங் ஹாஜி விவகாரத்தை விட என் மீது அதிக அக்கறையா? - எதிர்கட்சிகளின் வெளிநடப்பிற்கு அன்வார் கடும் விமர்சனம்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்