May 18, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் ரோன் 95 விலை உயர்த்தப்படாது
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் ரோன் 95 விலை உயர்த்தப்படாது

Share:

கோலாலம்பூர், ஜூன்.19-

தற்போது இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் மோதல்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இந்த நெருக்கடி காரணமாக மலேசியாவில் பெட்ரோல் ரோன் 95 விலை உயர்த்தப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்படக்கூடும். இருப்பினும் மலேசியாவில் ரோன் 95 விலை உயர்த்தப்படாது என்று பிரதமர் உத்தரவாதம் அளித்தார்.

விலை உயர்வானது, தேசிய பெட்ரோலிய நிறுவனத்திற்குப் பலன் அளிக்கும் என்றாலும் அதிக எரிபொருள் செலவுகளால் அதன் சுமை மக்கள் மீது திணிக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பிரதமர் விளக்கினார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை