Jul 3, 2026
Thisaigal NewsYouTube
வீரர் காணாமல் போனது குறித்து போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

வீரர் காணாமல் போனது குறித்து போலீஸ் விசாரணை

Share:

செர்டாங், செப்டம்பர்

ஒரு வாரத்திற்கு முன்பு, சிலாங்கூர், பத்தாங் காலி, சுங்கை கெடொண்டோங்கிற்கு பொழுதுபோக்கிற்காகச் சென்ற ஆகாயப் படை வீரர் ஒருவர் காணாமல் போனது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.

27 வயதுடைய அம்மார் அரிஃபின் என்ற அந்த ஆகாயப் படை வீரர், கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் தமது மூன்று நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஃபாரிட் அஹ்மாட் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம்: பெக்கோக்கில் ஆசிரியர் தே யோக் ஜியுன் சூறாவளி பிரச்சாரம்

ஜோகூர் தேர்தல் களம்: பெக்கோக்கில் ஆசிரியர் தே யோக் ஜியுன் சூறாவளி பிரச்சாரம்

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின் Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு