Apr 24, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் வீட்டில் வெளிநாட்டு ஆண் சடலம் – வெளிநாட்டு பெண் கைது
தற்போதைய செய்திகள்

கிள்ளான் வீட்டில் வெளிநாட்டு ஆண் சடலம் – வெளிநாட்டு பெண் கைது

Share:

கிள்ளான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளிநாட்டு ஆண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து நேற்று வியாழக்கிழமை மதியம் 3.15 மணியளவில் போலீசுக்கு தகவல் கிடைத்ததாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜயா ராவ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொர்பாக 32 வயதுடைய வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கானது மலேசிய குற்றவியல் சட்டம் பிரிவு 302 -ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபருக்கும் சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இசம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் விஜய ராவ் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இக்கொலை சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் வதந்திகளை பரப்பாமல் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

போலீஸ் படைத் தலைவருக்கு எதிரான இந்திரா காந்தி வழக்கில் இன்று தீர்ப்பு / நீதி நிலைநாட்டப்படும் என இந்திரா நம்பிக்கை

போலீஸ் படைத் தலைவருக்கு எதிரான இந்திரா காந்தி வழக்கில் இன்று தீர்ப்பு / நீதி நிலைநாட்டப்படும் என இந்திரா நம்பிக்கை

 மேக விதைப்பு நடவடிக்கையால் மலாக்கா, ஜோகூர் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

மேக விதைப்பு நடவடிக்கையால் மலாக்கா, ஜோகூர் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

என்ஜிஓ தொடர்புகள் குறித்து அறிவிக்க எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு

என்ஜிஓ தொடர்புகள் குறித்து அறிவிக்க எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு

தமிழக சட்டமன்ற தேர்தல்: 84% மேற்பட்ட வாக்குப்பதிவு – அமைதியான முறையில் நிறைவு

தமிழக சட்டமன்ற தேர்தல்: 84% மேற்பட்ட வாக்குப்பதிவு – அமைதியான முறையில் நிறைவு

கிளந்தானில் தந்தை மரணம் தொடர்பாக கைது செய்யப்படட மகனுக்கு மனநல பாதிப்பு - போலீஸ் உறுதி

கிளந்தானில் தந்தை மரணம் தொடர்பாக கைது செய்யப்படட மகனுக்கு மனநல பாதிப்பு - போலீஸ் உறுதி

சுக்மா போட்டி திட்டமிட்டபடி ஆகஸ்டில் நடத்தப்பட வேண்டும் – சரவாக் அரசு வலியுறுத்தல்

சுக்மா போட்டி திட்டமிட்டபடி ஆகஸ்டில் நடத்தப்பட வேண்டும் – சரவாக் அரசு வலியுறுத்தல்