Mar 11, 2026
Thisaigal NewsYouTube
எட்டு நீர் அணைக்கட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

எட்டு நீர் அணைக்கட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

Share:

கோடை வறட்சிக் காலத்தில் நீர் விநியோகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிக ஆபத்தான ஏழு நீர் அணைக்கட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்லஸ் சாண்டியாகோ தெரிவித்துள்ளார்.

கெடா, சிக் கில் உள்ள பெடு, மூடா, அணைக்கட்டுகள் மலாக்காவில் உள்ள அசஹான் டுரியான் துங்கால் ஜூஸ் அணைக்கட்டுகள் பினாங்கில் உள்ள மெங்குவாங் அணைக்கட்டு, ஜோகூரில் உள்ள லிங்குல் ஆணைக்கட்டு ஆகியவையே அந்த 7 நீர் நிலைகளாகும் என்று சார்லஸ் சாண்டியாகோ சுட்டிக்காட்டினார்.

அணைக்கட்டுகளின் நீர் கொள்ளளவின் திறன் செயல்பாடு குறைவாக இருப்பதே நீரின் மட்டம் குறைவதற்கு காரணமாக அமைகிறது என்று அவர் விளக்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு