கோல லங்காட், டெலுக் பங்லீமா காராங்கில் உள்ள பயன்படுத்தப்பட்ட பொருட்களை மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலையில், கட்டாயத் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்ட அந்நிய நாட்டைச் சேர்ந்த 5 சிறார்கள், புக்கிட் ஆமான் போலீஸ் தலைமையகத்தால் மீட்கப்பட்டனர்.
நேற்று மாலை 5.45 மணியளவில் புக்கிட் ஆமான் போலீஸ் தலைமையகத்தின், மனித கடத்தல் வர்த்தக துடைத்தொழிப்பு போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், குத்தகைத் தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தப்பட்ட அந்த 5 சிறார்கள் காப்பாற்றப்பட்டதாக போலீஸ் தகவல் கூறுகிறது.
தவிர, பல்வேறு குற்றங்களுக்காக அந்த தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 80 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


