Jan 20, 2026
Thisaigal NewsYouTube
5 சிறார்கள் காப்பாற்றப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

5 சிறார்கள் காப்பாற்றப்பட்டனர்

Share:

கோல லங்காட், டெலுக் பங்லீமா காராங்கில் உள்ள பயன்படுத்தப்பட்ட பொருட்களை மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலையில், கட்டாயத் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்ட அந்நிய நாட்டைச் சேர்ந்த 5 சிறார்கள், புக்கிட் ஆமான் போலீஸ் தலைமையகத்தால் மீட்கப்பட்டனர்.

நேற்று மாலை 5.45 மணியளவில் புக்கிட் ஆமான் போலீஸ் தலைமையகத்தின், மனித கடத்தல் வர்த்தக துடைத்தொழிப்பு போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், குத்தகைத் தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தப்பட்ட அந்த 5 சிறார்கள் காப்பாற்றப்பட்டதாக போலீஸ் தகவல் கூறுகிறது.

தவிர, பல்வேறு குற்றங்களுக்காக அந்த தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 80 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பொது உயர்கல்விக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடி இலவசக் கல்வி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

பொது உயர்கல்விக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடி இலவசக் கல்வி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் படிவம் 6 மற்றும் மெட்ரிகுலேஷன் உயர்க்கல்வி அமைச்சின் கீழ் மாற்றம்: பிரதமர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் படிவம் 6 மற்றும் மெட்ரிகுலேஷன் உயர்க்கல்வி அமைச்சின் கீழ் மாற்றம்: பிரதமர் அறிவிப்பு

2027 ஆம் ஆண்டு முதல், 6 வயதிலேயே முதலாம் ஆண்டு கல்வி: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிரடி அறிவிப்பு

2027 ஆம் ஆண்டு முதல், 6 வயதிலேயே முதலாம் ஆண்டு கல்வி: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிரடி அறிவிப்பு

ஒரே செயலியில் 38 அரசு சேவைகள்: 10 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து MyGOV மலேசியா சாதனை

ஒரே செயலியில் 38 அரசு சேவைகள்: 10 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து MyGOV மலேசியா சாதனை

பத்துமலை தைப்பூசம் 2026: பக்தர்களுக்கு நற்செய்தி! 2 நாட்களுக்கு கேடிஎம் ரயில் பயணம் முற்றிலும் இலவசம் - போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு

பத்துமலை தைப்பூசம் 2026: பக்தர்களுக்கு நற்செய்தி! 2 நாட்களுக்கு கேடிஎம் ரயில் பயணம் முற்றிலும் இலவசம் - போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு

20 ஆண்டுகளில் இல்லாத மகா சூரியப் புயல்: இன்று பூமியைத் தாக்குகிறது

20 ஆண்டுகளில் இல்லாத மகா சூரியப் புயல்: இன்று பூமியைத் தாக்குகிறது