Mar 11, 2026
Thisaigal NewsYouTube
5 சிறார்கள் காப்பாற்றப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

5 சிறார்கள் காப்பாற்றப்பட்டனர்

Share:

கோல லங்காட், டெலுக் பங்லீமா காராங்கில் உள்ள பயன்படுத்தப்பட்ட பொருட்களை மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலையில், கட்டாயத் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்ட அந்நிய நாட்டைச் சேர்ந்த 5 சிறார்கள், புக்கிட் ஆமான் போலீஸ் தலைமையகத்தால் மீட்கப்பட்டனர்.

நேற்று மாலை 5.45 மணியளவில் புக்கிட் ஆமான் போலீஸ் தலைமையகத்தின், மனித கடத்தல் வர்த்தக துடைத்தொழிப்பு போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், குத்தகைத் தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தப்பட்ட அந்த 5 சிறார்கள் காப்பாற்றப்பட்டதாக போலீஸ் தகவல் கூறுகிறது.

தவிர, பல்வேறு குற்றங்களுக்காக அந்த தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 80 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு