Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பாலத்தில் 'செல்பி' எடுக்க முயன்றபோது ஆற்றில் தவறி விழுந்த வாலிபரின் உடல் ஒரு வாரத்திற்கு பிறகு கண்டெடுக்கப்பட்டது.
தற்போதைய செய்திகள்

பாலத்தில் 'செல்பி' எடுக்க முயன்றபோது ஆற்றில் தவறி விழுந்த வாலிபரின் உடல் ஒரு வாரத்திற்கு பிறகு கண்டெடுக்கப்பட்டது.

Share:

கடந்த வாரம் தனது 5 நண்பர்களுடன் கம்புங் டமாட் - கம்புங் லாகங் தொங்கும் பாலத்தை கடக்கும் பொழுது செஃபி எடுக்க முயன்ற 13 வயது இளையவர் ஒருவர் ஆற்றில் வழுக்கி விழுந்த நிலையில் அவரின் உடல் இன்று சம்பவம் நடந்த இடத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கம்போங் ருகோம் கடற்கரை பகுதியில் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தொங்கும் பாலத்தைக் கடக்கும் பொழுது, அந்த பாலத்தின் கயிற்றில் ஏறி புகைப்படம் எடுத்துகொள்ள நினைத்த அந்த 13 வயது இளையவர், வழுக்கி ஆற்றில் விழுந்த முதல் நாள் தொடங்ங்கி மீட்பு பணிகுழுவினரால் தொடர்ந்து தேடப்பட்ட உடல் இன்று கிடைத்ததாக துவரான் வட்டார தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்குழு நிலையத்தின் தலைவர் அப்துல் காவி அப்துல் கபார் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!