Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பாலத்தில் 'செல்பி' எடுக்க முயன்றபோது ஆற்றில் தவறி விழுந்த வாலிபரின் உடல் ஒரு வாரத்திற்கு பிறகு கண்டெடுக்கப்பட்டது.
தற்போதைய செய்திகள்

பாலத்தில் 'செல்பி' எடுக்க முயன்றபோது ஆற்றில் தவறி விழுந்த வாலிபரின் உடல் ஒரு வாரத்திற்கு பிறகு கண்டெடுக்கப்பட்டது.

Share:

கடந்த வாரம் தனது 5 நண்பர்களுடன் கம்புங் டமாட் - கம்புங் லாகங் தொங்கும் பாலத்தை கடக்கும் பொழுது செஃபி எடுக்க முயன்ற 13 வயது இளையவர் ஒருவர் ஆற்றில் வழுக்கி விழுந்த நிலையில் அவரின் உடல் இன்று சம்பவம் நடந்த இடத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கம்போங் ருகோம் கடற்கரை பகுதியில் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தொங்கும் பாலத்தைக் கடக்கும் பொழுது, அந்த பாலத்தின் கயிற்றில் ஏறி புகைப்படம் எடுத்துகொள்ள நினைத்த அந்த 13 வயது இளையவர், வழுக்கி ஆற்றில் விழுந்த முதல் நாள் தொடங்ங்கி மீட்பு பணிகுழுவினரால் தொடர்ந்து தேடப்பட்ட உடல் இன்று கிடைத்ததாக துவரான் வட்டார தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்குழு நிலையத்தின் தலைவர் அப்துல் காவி அப்துல் கபார் தெரிவித்தார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி