Jul 4, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேசப் பண மாற்றும் ரோஹிம் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

வங்காளதேசப் பண மாற்றும் ரோஹிம் கும்பல் முறியடிப்பு

Share:

புத்ராஜெயா, ஜூலை.29-

சட்டவிரோதப் பணமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் வங்காளதேசப் பிரஜைகளை உள்ளடக்கிய ரோஹிம் கும்பலைக் குடிநுழைவுத்துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

குடிநுழைவுத்துறையின் உயர் மட்ட அதிகாரிகளைக் கொண்டு கடந்த ஜுலை 27 ஆம் தேதி புத்ராஜெயாவில் நான்கு முக்கிய இடங்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையில், இந்தச் சட்டவிரோதப் பணமாற்று நடவடிக்கையில் மூளையாக இருந்து செயல்பட்ட ஒரு வங்காளதேச ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அந்த நபர் கொடுத்த தகவலில் பேரில் மேலும் 5 வங்காளதேச ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். 26 க்கும் 48 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த அறுவரைக் கைது செய்தது மூலம் ரோஹிம் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை அறிவித்துள்ளது.

அதே வேளையில் இந்தக் கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் இக்கும்பலிடமிருந்து 12 லட்சத்து 15 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது