Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சமூக நல மையங்களை மேம்படுத்த 20 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது

Share:

மலேசிய தேசிய ஒற்றுமை அமைச்சு, நாடு முழுவதும் உள்ள KRT எனப்படும் 300 Kawasan Rukun Tetangga சமூக நல மையங்களை மேம்படுத்த 20 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் 8529 மையங்கள் உள்ள நிலையில், பொருளாதார திட்டங்களையும் தன்னார்வ ரோந்துப் பணிகள் போன்ற திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தும் 300 மையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இந்த மேம்பாட்டு திட்டத்தின் மூலம் உள்ளூர் மக்களின் வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக JPNIN எனப்படும் தேசிய ஒற்றுமை, தேசிய ஒருங்கிணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் Datuk Che Roslan Che Daud தெரிவித்தார்.

மேலும், நாடு முழுவதும் உள்ள TABIKA , TASKA Perpaduan எனப்படும் குழந்தைகள் காப்பகங்களின் வசதிகளை மேம்படுத்த 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய வெள்ள சேதங்களை சரிசெய்யவும் 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதிகள் மார்ச் மாதத்திற்கு பிறகு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்