May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சமூக நல மையங்களை மேம்படுத்த 20 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது

Share:

மலேசிய தேசிய ஒற்றுமை அமைச்சு, நாடு முழுவதும் உள்ள KRT எனப்படும் 300 Kawasan Rukun Tetangga சமூக நல மையங்களை மேம்படுத்த 20 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் 8529 மையங்கள் உள்ள நிலையில், பொருளாதார திட்டங்களையும் தன்னார்வ ரோந்துப் பணிகள் போன்ற திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தும் 300 மையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இந்த மேம்பாட்டு திட்டத்தின் மூலம் உள்ளூர் மக்களின் வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக JPNIN எனப்படும் தேசிய ஒற்றுமை, தேசிய ஒருங்கிணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் Datuk Che Roslan Che Daud தெரிவித்தார்.

மேலும், நாடு முழுவதும் உள்ள TABIKA , TASKA Perpaduan எனப்படும் குழந்தைகள் காப்பகங்களின் வசதிகளை மேம்படுத்த 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய வெள்ள சேதங்களை சரிசெய்யவும் 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதிகள் மார்ச் மாதத்திற்கு பிறகு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்