Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்ட மாது கைது
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்ட மாது கைது

Share:

தைப்பிங், டிச. 27-


மாதாந்திர தவணைப்பணம் செலுத்த தவறியதற்காக இழுக்க வந்த தனது மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டு, நாசவேலையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மாது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த மோட்டார் சைக்கிளை இழுக்க வந்த நபர், செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து பேரா, தைப்பிங்கைச் சேர்ந்த அந்த மாது கைது செய்யப்பட்டார்.

தனது மோட்டார் சைக்கிளை இழுத்து செல்வதிலிருந்து தடுப்பதற்கு மோட்டார் சைக்கிளுக்கு அந்த மாது தீயிடும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த மாது தற்போது, குற்றவியல் சட்டம் 345 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் நாஸிர் இஸ்மாயில் தெரிவித்தார்.

அதிருப்தியின் காரணமாக அந்த மாது இந்த நாசவேலையை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக முகமட் நாஸிர் மேலும் கூறினார்.

இந்த விபத்து குறித்து 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சூப்ரிண்ட். ஹாஜி சுல்கிப்லி குறிப்பிட்டார்.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு