Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பாதிரியார் ரேய்மண்ட் கோ காணாமல் போன சம்பவம்: விசாரணை அறிக்கை மீண்டும் திறக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பாதிரியார் ரேய்மண்ட் கோ காணாமல் போன சம்பவம்: விசாரணை அறிக்கை மீண்டும் திறக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.10-

பெட்டாலிங் ஜெயாவில் பாதிரியார் ரேய்மண்ட் கோ காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் போலீசார் மீண்டும் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அந்த பாதிரியார் காணாமல் போனதற்கு போலீஸ் துறையும், அரசாங்கமும் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கடந்த வாரம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ஏற்ப இவ்விவகாரம் குறித்து போலீசார் மீண்டும் விசாரணை நடத்துவர் என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.

நீதிமன்ற உத்தரவாக இருப்பால் அந்த ஆணையை அமல்படுத்த வேண்டிய கடப்பாட்டை அரசாங்கமும், போலீஸ் துறையும் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று புத்ராஜெயாவில் 2025 ஆம் ஆண்டுக்கான உலக மனிதக் கடத்தல் தடுப்பு தின நிகழ்வில் கலந்து கொண்டு, செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் சைஃபுடின் இதனைத் தெரிவித்தார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்