Mar 13, 2026
Thisaigal NewsYouTube
இ மடானி 100 வெள்ளித் தொகையை மக்கள் பெறத் தொடங்கினர்
தற்போதைய செய்திகள்

இ மடானி 100 வெள்ளித் தொகையை மக்கள் பெறத் தொடங்கினர்

Share:

21 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்கள் இ மடானி திட்டத்தின் கீழ் 100 வெள்ளி தொகையை கடந்த திங்கட்கிழமை முதல் தங்களின் e-wallet அல்லது மின்னியில் பணப்பை வாயிலாக பெறத் தொடங்கியுள்ளனர்.

இந்த 100 வெள்ளித் தொகை உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவாசியப் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று பெரும்பாலோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த 100 வெள்ளி e-wallet தொகையை மருந்தகங்களில் அடிப்படை மருந்துப் பொருட்களை வாங்குவதற்கு தாம் பயன்படுத்தவிருப்பதாக இத்தொகையை பெற்ற ஒருவர் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

ஒரு முறை வழங்கக்கூடிய இந்த 100 வெள்ளி e-wallet தொகையின் மூலம் ஒரு கோடி மக்கள் பயன்பெறவிருப்பதாக நிதி அமைச்சு கடந்த வாரம் அறிவித்து இருந்தது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்