Mar 17, 2026
Thisaigal NewsYouTube
5 மாத கர்ப்பிணி பெண் ஆணுடன் உடலுறவு
தற்போதைய செய்திகள்

5 மாத கர்ப்பிணி பெண் ஆணுடன் உடலுறவு

Share:

கூலிம், பிப்ரவரி 24 -

கூலிம் ஹை தெக் கில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் உடலுறவு கொண்டிருந்ததால் அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.

இன்று நள்ளிரவு 12:06 மணியளவில் கிடைக்கபெற்ற புகாரை தொடர்ந்து கூலிம் மாவட்ட மத அலுவலகத்தின் அமலாக்க உறுப்பினர்கள் அவ்விருவரையும் கைது செய்ததாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து அமலாக்க உறுப்பினர்கள் அவ்விடத்திற்கு சென்ற போது கதவை தட்டி சுமார் ஆறு நிமிடங்கள் கழித்து 27 வயதுடைய அந்த கர்ப்பிணி பெண் வந்து கதவை திறந்ததாகவும் உள்ளே ஓர் ஆண் இருந்ததாகவும் பின் விசாரனையில் அவ்விருவரும் கணவன் மனைவி அல்ல என்பது தெரியவந்ததாக கூலிம் மாவட்ட மத அமலாக்க அதிகாரி அன்வார் ஷாரிபுடின் மாட் சாட் கூறினார்.

வீட்டில் கணவன் இல்லாத வேளையில் அப்பெண் தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்ததாக…

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு