Aug 10, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரருக்குத் துப்பாக்கிச் சூடு, விசாரணை
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரருக்குத் துப்பாக்கிச் சூடு, விசாரணை

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.10-

கடந்த செவ்வாய்க்கிழமை, பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் பாதுகாவலர் சாவடியில் போலீஸ்காரர் ஒருவர் சொந்தமாகச் சுட்டுக் கொண்டு, காயமுற்ற சம்பவம் தொடர்பில் அவரின் முன்னாள் மனைவியிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கானக் காரணங்களைக் கண்டறிவதற்கு விசாரணைக்கு உதவும் வகையில் வெகுவிரைவில் மேலும் சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

58 வயதுடைய அந்த போலீஸ்காரர், இன்னமும் தீவிர கண்காணிப்புப் பிரிவு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி