Apr 1, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரருக்குத் துப்பாக்கிச் சூடு, விசாரணை
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரருக்குத் துப்பாக்கிச் சூடு, விசாரணை

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.10-

கடந்த செவ்வாய்க்கிழமை, பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் பாதுகாவலர் சாவடியில் போலீஸ்காரர் ஒருவர் சொந்தமாகச் சுட்டுக் கொண்டு, காயமுற்ற சம்பவம் தொடர்பில் அவரின் முன்னாள் மனைவியிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கானக் காரணங்களைக் கண்டறிவதற்கு விசாரணைக்கு உதவும் வகையில் வெகுவிரைவில் மேலும் சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

58 வயதுடைய அந்த போலீஸ்காரர், இன்னமும் தீவிர கண்காணிப்புப் பிரிவு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்