Apr 1, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் அதிகாரிக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

போலீஸ் அதிகாரிக்குத் தடுப்புக் காவல்

Share:

கோத்தா பாரு, ஏப்ரல்.07-

கற்பழிப்புச் சம்பவத்தில் பாதிப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் 10 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க அந்த போலீஸ் அதிகாரி, விசாரணைக்கு ஏதுவாக மூன்று நாள் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைப் போலீசார் பெற்றுள்ளனர்.

கற்பழிப்புச் சம்பவம் தொடர்பான புகாரை மீட்டுக் கொள்ள வேண்டுமானால், அதனை மூடி மறைப்பதற்கு 10 ஆயிரம் ரிங்கிட் லஞ்சத்தைப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமிருந்து கோரியதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் அந்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்