Aug 10, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் அதிகாரிக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

போலீஸ் அதிகாரிக்குத் தடுப்புக் காவல்

Share:

கோத்தா பாரு, ஏப்ரல்.07-

கற்பழிப்புச் சம்பவத்தில் பாதிப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் 10 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க அந்த போலீஸ் அதிகாரி, விசாரணைக்கு ஏதுவாக மூன்று நாள் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைப் போலீசார் பெற்றுள்ளனர்.

கற்பழிப்புச் சம்பவம் தொடர்பான புகாரை மீட்டுக் கொள்ள வேண்டுமானால், அதனை மூடி மறைப்பதற்கு 10 ஆயிரம் ரிங்கிட் லஞ்சத்தைப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமிருந்து கோரியதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் அந்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி