May 28, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் அதிகாரிக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

போலீஸ் அதிகாரிக்குத் தடுப்புக் காவல்

Share:

கோத்தா பாரு, ஏப்ரல்.07-

கற்பழிப்புச் சம்பவத்தில் பாதிப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் 10 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க அந்த போலீஸ் அதிகாரி, விசாரணைக்கு ஏதுவாக மூன்று நாள் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைப் போலீசார் பெற்றுள்ளனர்.

கற்பழிப்புச் சம்பவம் தொடர்பான புகாரை மீட்டுக் கொள்ள வேண்டுமானால், அதனை மூடி மறைப்பதற்கு 10 ஆயிரம் ரிங்கிட் லஞ்சத்தைப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமிருந்து கோரியதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் அந்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்