ஆசிரியர் சேவைத் துறையில் உள்ளவர்கள், சட்ட அம்சங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் கொண்டிருக்குமாறு தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான என்.யூ.தி.பி. கேட்டுக்கொண்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், அவர்கள் இத்தகைய விழிப்புணர்வைக் கொண்டிருப்பது அவசியமாகும் என்று என்.யூ.தி.பி. யின் தலைவர் அமிருடின் ஆவாங் குறிப்பிட்டார்.
ஆசிரியர் சேவை, கற்பித்தல் தொடர்பான விவகாரங்கள், புறப்பாட நடவடிக்கைகள், பள்ளி நிர்வகிப்பு முறை தொடர்பில், ஆசிரியர்களுக்கு எதிராக இந்த மே மாதம் வரை 8 புகார்களை என்.யூ.தி.பி. பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டங்கள் தொடர்பான தெளிவை பெறுவது மூலம், தங்கள் பணி காலத்தில் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று அவர்களால் பகுத்தறிய முடியும் என்று அமிருடின் ஆவாங்குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


