Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஊழியர் சேமநிதி வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது

Share:

ஜன.15-

MAHB பங்குகளில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகள் உட்பட, அதன் முதலீட்டு முடிவுகள் அனைத்தும் உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் விரிவான ஆய்வுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன என்று ஊழியர் சேமநிதி வாரியம் தெரிவித்துள்ளது. ஈவுத்தொகை வழங்குவதற்கான வருவாயை ஈட்டுவதும், நீண்டகால முதலீட்டு நோக்கங்களை அடைவதும் இந்த நடவடிக்கைகளின் முக்கிய குறிக்கோளாகும். ஒரு பங்கிற்கு 11 ரிங்கிட் என்ற விலையில் MAHB பங்குகளை வாங்குவதற்கானத் தற்போதையப் பொது சலுகை, KWSP இன் நீண்டகால வளர்ச்சிக்கும் நிலையான வருவாய் ஈட்டும் முயற்சிக்குமான ஒரு பகுதியாகும் என அண்மையில் ஊழியர் சேமநிதி வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்