May 28, 2026
Thisaigal NewsYouTube
இஸ்மாயில் சப்ரியிடம் 20 மணி நேரத்திற்கு மேல் விசாரணை
தற்போதைய செய்திகள்

இஸ்மாயில் சப்ரியிடம் 20 மணி நேரத்திற்கு மேல் விசாரணை

Share:

புத்ராஜெயா, மார்ச்.19-

லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இதுவரையில் 20 மணி நேரத்திற்கு அதிகமாக விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்மாயில் சப்ரியிடம் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விசாரணை இன்று நான்காவது நாளை எட்டியுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் முறையாக எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் காணப்பட்ட இஸ்மாயில் சப்ரியிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மறுநாள் மார்ச் 14 ஆம் தேதி 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மார்ச் 17 ஆம் தேதி திங்கட்கிழமை 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக எஸ்பிஆர்எம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவருக்கு எதிரான விசாணை நாளை மார்ச் 20 ஆம் தேதி வியாழக்கிழமை காலையில் தொடரும் என்று அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு