கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர், நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக கூறப்படுவதை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் மறுத்துள்ளார். சனூசி கைது செய்யப்பட்டதற்கான எந்தவொரு தகவலையும், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகமும், கெடா போலீஸ் தலைமையகமும் கொண்டிருக்கவில்லை என்று சைபுடின் விளக்கினார். சனூசி கைது செய்யப்பட்டதை மறுத்து இருக்கும் போலீசாரின் அறிக்கைக்கு பின்னரே இது குறித்து தமக்கு தெரியவந்ததாகவும், தவறான செய்தியை வெளியிட்டுள்ள சம்பந்தப்பட்ட அகப்பக்க செய்தித் தளம், அந்த செய்தியை மீட்டுக்கொள்வதுடன், தவறான செய்தியை வெளியிட்டதற்காக மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் பொதுச்செயலாளருமான சைபுடின் கேட்டுக்கொண்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


