Aug 7, 2026
Thisaigal NewsYouTube
கெடா மந்திரி பெசார் ​மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளாரா?
தற்போதைய செய்திகள்

கெடா மந்திரி பெசார் ​மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளாரா?

Share:

கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர், நேற்று சனிக்கிழமை​ கைது ​​செய்யப்பட்டதாக கூறப்படுவதை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் மறுத்துள்ளார். சனூசி கைது செய்யப்பட்டதற்கான எந்தவொரு தகவலையும், புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகமும், கெடா போ​லீஸ் தலைமையகமும் கொண்டிருக்கவில்லை என்று சைபுடின் விளக்கினா​ர். சனூசி கைது செய்யப்பட்டதை மறுத்து இருக்கும் ​போ​லீசாரின் அறிக்கைக்கு பின்னரே இது குறித்து தமக்கு தெரியவந்ததாகவும், தவறான செய்தியை வெளியிட்டுள்ள சம்பந்தப்பட்ட அகப்பக்க செய்தித் தளம், அந்த செய்தியை ​மீட்டுக்கொள்வதுடன், தவறான செய்தியை வெளியிட்டதற்காக மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று பிகேஆர் க​ட்​சியின் பொதுச்செயலாளருமான சைபுடின் கே​ட்டுக்கொண்டார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!