Mar 19, 2026
Thisaigal NewsYouTube
சுபாங்கில் பச்சிளம் குழந்தையை கைவிட்டுச் சென்ற நபரைத் தேடுகிறது போலீஸ்!
தற்போதைய செய்திகள்

சுபாங்கில் பச்சிளம் குழந்தையை கைவிட்டுச் சென்ற நபரைத் தேடுகிறது போலீஸ்!

Share:

சுபாங் ஜெயா, அக்டோபர்.28-

சுபாங் ஜெயாவில் நேற்று வீடு ஒன்றின் வெளியே, புதிதாகப் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்களிடமிருந்து காலை 10.27 மணிக்கு தகவல் கிடைத்ததாக சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்துள்ளார்.

நீலநிற பை ஒன்றில், தொப்புள் கொடியுடன் அப்பெண் குழந்தை உயிருடன் கண்டெடுக்கப்பட்டதாகவும், பரிசோதனைகளுக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு அக்குழந்தைக் கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குழந்தை பிறப்பை மறைத்ததற்காக, குற்றவியல் சட்டப் பிரிவு 317 -இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் வான் அஸ்லான் தெரிவித்துள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை