Jul 4, 2026
Thisaigal NewsYouTube
மருந்து விலை அறிவிப்பு: அவகாசம் நீட்டிப்பு!
தற்போதைய செய்திகள்

மருந்து விலை அறிவிப்பு: அவகாசம் நீட்டிப்பு!

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.03-

தனியார் கிளினிக்குகளில் மருந்து விலைகளை வெளிப்படையாக அறிவிக்கும் கட்டாய விதியின் கல்வி அடிப்படையிலான அமலாக்கம் மேலும் இரண்டு மாதங்களுக்கு, அதாவது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சும் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 1 முதல் விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் முழுமையான அமலாக்கம் தொடங்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், அது தொடர்ந்து அமலில் இருக்கும் என அமைச்சகங்கள் உறுதிப்படத் தெரிவித்துள்ளன.

Related News

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரம்: பிரதமர் அன்வர் கருத்துக்கு ஓன் ஹஃபிஸ் மறுப்பு

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரம்: பிரதமர் அன்வர் கருத்துக்கு ஓன் ஹஃபிஸ் மறுப்பு

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதிரடி வாக்குறுதி

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதிரடி வாக்குறுதி

செனாய் தொகுதியில் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற களம் இறங்கிய வோங் போர் யாங்

செனாய் தொகுதியில் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற களம் இறங்கிய வோங் போர் யாங்

பாலோ தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் கொடிகள் எரிப்பு: வேட்பாளர் டாக்டர் ரூபன் கண்டனம்

பாலோ தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் கொடிகள் எரிப்பு: வேட்பாளர் டாக்டர் ரூபன் கண்டனம்

கடலில் படகு கவிழ்ந்து விபத்து: படகு ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு

கடலில் படகு கவிழ்ந்து விபத்து: படகு ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு