Mar 7, 2026
Thisaigal NewsYouTube
கத்தாரில் இருந்து வெளியேற 300-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் விண்ணப்பம்
தற்போதைய செய்திகள்

கத்தாரில் இருந்து வெளியேற 300-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் விண்ணப்பம்

Share:

கத்தாரில் மலேசிய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்னார்வ வெளியேற்ற நடவடிக்கையில், 323 மலேசியர்கள் பங்கேற்று தங்களது பெயரைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் பல மலேசியர்கள் பதிவு செய்ய முன்வருவதாகவும், அதன் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்று தயாராகும் என்று புத்ராஜெயா அறிவித்துள்ளது.

இந்த தன்னார்வ வெளியேற்ற நடவடிக்கையின் அடிப்படையில், முதல் விமானமானது வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை ரியாத் சவூதி அரேபியா வழியாக மலேசியாவை வந்தடையவுள்ளதாக கத்தாருக்கான மலேசியத் தூதர் ஃபைசல் ரசாலி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரியாத்தில் இருந்து கோலாலம்பூருக்கு சிறப்பு விமானங்களைப் பெற மலேசிய அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

இதற்காக சில விமான நிறுவனங்களையும் அனுகியுள்ளது.

Related News

கெந்திங் மலைச் சாலையில் ஆபத்தான முறையில் கார் பந்தயம்: வைரல் வீடியோவால் சிக்கிய இளைஞர் கைது

கெந்திங் மலைச் சாலையில் ஆபத்தான முறையில் கார் பந்தயம்: வைரல் வீடியோவால் சிக்கிய இளைஞர் கைது

தடைக்கற்களை ஏணிப்படிகளாக்கி வெற்றி காண்போம்" - சன்ஷைன் கல்விக் குழும இணை நிர்வாகி பரமேஸ்வரி மனோகரன் மகளிர் தின வாழ்த்து

தடைக்கற்களை ஏணிப்படிகளாக்கி வெற்றி காண்போம்" - சன்ஷைன் கல்விக் குழும இணை நிர்வாகி பரமேஸ்வரி மனோகரன் மகளிர் தின வாழ்த்து

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்! முன்னெடுப்பு விழா

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்! முன்னெடுப்பு விழா

கோல திரங்காணுவில் மூதாட்டியிடம் தொலைப்பேசி மோசடி: 76 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்தார்

கோல திரங்காணுவில் மூதாட்டியிடம் தொலைப்பேசி மோசடி: 76 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்தார்

ஸ்ரீ அமானில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 வயது சிறுவன் உயிரிழந்தான்

ஸ்ரீ அமானில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 வயது சிறுவன் உயிரிழந்தான்

சிம்பாங் பூலாய்: ஓடிக் கொண்டிருந்த 3 கார்கள் மீது மரங்கள் விழுந்து விபத்து - 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சிம்பாங் பூலாய்: ஓடிக் கொண்டிருந்த 3 கார்கள் மீது மரங்கள் விழுந்து விபத்து - 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்