Aug 2, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் லோரி, தடம்புரண்டு தீப்பிடித்துக்கொண்டது
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் லோரி, தடம்புரண்டு தீப்பிடித்துக்கொண்டது

Share:

குவாந்தன்,அக்டோபர் 11-

நீண்ட டிரெய்லர் லோரி ஒன்று சாலை நடுவே தடம்புரண்டு தீப்பற்றிக்கொண்டதில், காராக் நெடுஞ்சாலையில் கோம்பாக் டோல் சாவடியை நோக்கி செல்லும் கெண்டிங் செம்பா சாலையின் 27.8 ஆவது கிலோ மீட்டரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இச்சம்பவம் இன்று மாலை 5.18 மணியளவில் நிகழ்ந்தது. வாகனங்கள் கடக்க முடியாத அளவிற்கு லோரியின் வால்பகுதி, சாலையின் குறுக்கே கிடந்ததால் அப்பகுதியில் சுமார் 2.6 கிலோ மீட்டர் தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் Srperintendan Zaihan முகமட் கஹர் தெரிவித்ததார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு