Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அச்சத்தை ஏற்படுத்துகிறது
தற்போதைய செய்திகள்

மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அச்சத்தை ஏற்படுத்துகிறது

Share:

மாணவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் புகைப்பிடிக்கும் பழக்கம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று சுகாதார துணை அமைச்சர் லுகனீஸ்மா அவாங் சௌனி தெரிவித்தார்.


இதன் தொடர்பில், இளம் வயதுடையவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைப்பதற்கு gegar -18 என்ற புகைப்பிடிக்கும் எதிர்ப்பு பிரச்சாரத் திட்டத்க்ச் சுகாதரா அமைச்சு தொடரவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


கடந்த ஆண்டு சுமார் 13 லட்சம் பேரிடம் இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் 43 ஆயிரத்து 19 பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளதாக இன்று மேலவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் லுகனீஸ்மா இதனைக் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்