Jan 18, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அச்சத்தை ஏற்படுத்துகிறது
தற்போதைய செய்திகள்

மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அச்சத்தை ஏற்படுத்துகிறது

Share:

மாணவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் புகைப்பிடிக்கும் பழக்கம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று சுகாதார துணை அமைச்சர் லுகனீஸ்மா அவாங் சௌனி தெரிவித்தார்.


இதன் தொடர்பில், இளம் வயதுடையவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைப்பதற்கு gegar -18 என்ற புகைப்பிடிக்கும் எதிர்ப்பு பிரச்சாரத் திட்டத்க்ச் சுகாதரா அமைச்சு தொடரவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


கடந்த ஆண்டு சுமார் 13 லட்சம் பேரிடம் இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் 43 ஆயிரத்து 19 பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளதாக இன்று மேலவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் லுகனீஸ்மா இதனைக் குறிப்பிட்டார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!