Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் எல்என்ஜி கூடத்திற்கு மிரட்டல் விடுத்த நபருக்கு காவல்துறை வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

சரவாக் எல்என்ஜி கூடத்திற்கு மிரட்டல் விடுத்த நபருக்கு காவல்துறை வலைவீச்சு

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.09-

சரவாக், பிந்துலுவிலுள்ள எல்என்ஜி இயற்கை எரிவாயு உற்பத்திக் கூடத்திற்கு, எஸ்எம்எஸ் மூலமாக மிரட்டல் விடுத்த நபரை காவல்துறை தேடி வருகின்றது.

இது குறித்து புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபரைத் தேடி வருகின்றோம், விரைவில் அந்நபரை அடையாளம் காண்போம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இம்மிரட்டலையடுத்து, எல்என்ஜி இயற்கை எரிவாயு உற்பத்திக் கூடத்திற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து