Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றைக் கோபுரம் பங்குகள் விற்றல்: ஆண்டுக்கு 500,000 லட்சம் லஞ்சம்
தற்போதைய செய்திகள்

ஒற்றைக் கோபுரம் பங்குகள் விற்றல்: ஆண்டுக்கு 500,000 லட்சம் லஞ்சம்

Share:

மலேசியாவின் அடையாளமாக திகழும் ஒற்றைக் கோபுரத்தின் நிர்வாகத்தை மிக விரைவாக கைப்பற்றுவதற்காகவும் அதன் செயல்முறைகளை விரிவுப்படுத்துவதற்காகவும் முன்னாள் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சரான டான் ஶ்ரீ அனுவார் மூசாவிற்க்கு வருடத்திற்கு 5 லட்சம் வெள்ளி என 15 வருடத்திற்கு லஞ்சம் தருவதாக கூறிய குற்றத்திற்காக
ஹைட்ரோஷாப் எஸ்.டி.ன். பி.எச்.டி நிறுவனத்தின் இயக்குனர் டத்தோ அப்துல் ஹமிட் ஷேக் அப்துல் ரசாக் மீது இன்று நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

49 வயதான அந்த இயக்குனர் தனது தவற்றை நீதிபதியின் முன் ஒப்புக் கொள்ளாமல் நீதிமன்ற விசாரணைக் கோரி மனு செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் நாள் அன்று ஊழல் தடுப்பு வாரியம் நடத்திய விசாரணையில் ஒற்றைக் கோபுரத்தின் பங்குகள் வாங்கப்பட்டிருப்பதஹகவும் நிர்வாகத்தைக் கைப்பற்றுவதற்கான விரைவு நடவடிக்கைகாக லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து