Jun 15, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றைக் கோபுரம் பங்குகள் விற்றல்: ஆண்டுக்கு 500,000 லட்சம் லஞ்சம்
தற்போதைய செய்திகள்

ஒற்றைக் கோபுரம் பங்குகள் விற்றல்: ஆண்டுக்கு 500,000 லட்சம் லஞ்சம்

Share:

மலேசியாவின் அடையாளமாக திகழும் ஒற்றைக் கோபுரத்தின் நிர்வாகத்தை மிக விரைவாக கைப்பற்றுவதற்காகவும் அதன் செயல்முறைகளை விரிவுப்படுத்துவதற்காகவும் முன்னாள் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சரான டான் ஶ்ரீ அனுவார் மூசாவிற்க்கு வருடத்திற்கு 5 லட்சம் வெள்ளி என 15 வருடத்திற்கு லஞ்சம் தருவதாக கூறிய குற்றத்திற்காக
ஹைட்ரோஷாப் எஸ்.டி.ன். பி.எச்.டி நிறுவனத்தின் இயக்குனர் டத்தோ அப்துல் ஹமிட் ஷேக் அப்துல் ரசாக் மீது இன்று நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

49 வயதான அந்த இயக்குனர் தனது தவற்றை நீதிபதியின் முன் ஒப்புக் கொள்ளாமல் நீதிமன்ற விசாரணைக் கோரி மனு செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் நாள் அன்று ஊழல் தடுப்பு வாரியம் நடத்திய விசாரணையில் ஒற்றைக் கோபுரத்தின் பங்குகள் வாங்கப்பட்டிருப்பதஹகவும் நிர்வாகத்தைக் கைப்பற்றுவதற்கான விரைவு நடவடிக்கைகாக லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்