May 25, 2026
Thisaigal NewsYouTube
கட்டட உரிமையாளர் தலைமறைவாகி விட்டார்
தற்போதைய செய்திகள்

கட்டட உரிமையாளர் தலைமறைவாகி விட்டார்

Share:

மலாக்கா,அக்டோபர் 12-

கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் பலியான வேளையில் மேலும் இருவர் கடும் ஆளான, மலாக்கா, பந்தர் ஹிலிர், ஜாலான் புக்கிட் சென்ஜுவாங் -கில் நிர்மாணிப்பில் இருந்து வரும் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தில் அந்த கட்டடத்தின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த நபரை தேடும் பணியில் அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு பின்னர் அந்த கட்டட உரிமையாளரும், அதன் குத்தகையாளரும் காணவில்லை. அவர்கள் தலைமறைவாகியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

அவர்களை தேடும் பணியை அமலாக்கத்துறையினர் தீவிரமாக முடுக்கியுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரைஸ் யாசின் தெரிவித்துள்ளார்.

Related News

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா