Jul 4, 2026
Thisaigal NewsYouTube
35 பெண்கள் உட்பட 37 பேர் கைது
தற்போதைய செய்திகள்

35 பெண்கள் உட்பட 37 பேர் கைது

Share:

பட்டர்வொர்த், ஆகஸ்ட்.07-

பட்டர்வொர்த், ஜாலான் பாகான் லூவாரில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் இன்று அதிகாலையில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் 35 பெண்கள் உட்பட 37 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் ஜிஆர்ஓ உபசரணைப் பணிப்பெண்கள் உட்பட பயண ஆவணமில்லாத 37 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறையின் பினாங்கு மாநில இயக்குநர் பஸ்ரி ஒத்மான் தெரிவித்தார்.

அதிகாலை ஒரு மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் அந்த கேளிக்கை மையத்தில் இருந்த 110 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பிடிபட்ட 35 அந்நியப் பெண்களில் 19 பேர் வியட்நாம் பிரஜைகளாவர். 14 பேர் தாய்லாந்து பிரஜைகளாவர். எஞ்சியவர்கள் சீனா, லாலோஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று பஸ்ரி ஒத்மான் விவரித்தார்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்