Jul 2, 2026
Thisaigal NewsYouTube
நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட ஆபத்துள்ள மலைச்சாரல்கள்
தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட ஆபத்துள்ள மலைச்சாரல்கள்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.19-

ஜேகேஆர் எனப்படும் பொதுப்பணி இலாகாவினால் கண்காணிக்கப்பட்டு வரும் நாடு முழுவதும் உள்ள மொத்தம் 34 ஆயிரத்து 400 மலைச்சாரல்களில், ஆயிரத்து 97 மலைச்சாரல்கள் ஆபத்து நிறைந்தவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

சபாவில் 4 ஆயிரத்து 178, சரவாக்கில் 2 ஆயிரத்து 686 மற்றும் லாபுவானில் 181 மலைச்சாரல்களைத் தவிர, தீபகற்ப மலேசியாவில் மொத்தம் 27 ஆயிரத்து 72 மலைச்சாரல்கள் இதில் அடங்கும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்ஸண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

ஆபத்து நிறைந்த மலைச்சாரல்கள் குறித்து பொதுப்பணி இலாகா பல்வேறு மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் எந்த நேரத்திலும் சரிந்து விழலாம் என்ற மதிப்பீடுகளைக் கொண்ட மலைச்சாரல்களும் அடங்கும் என்று 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு பொதுப்பணி இலாகா முன்னெடுத்து வரும் ஆயத்த நடவடிக்கைகள் பற்றிய விளக்கமளிப்புக் கூட்டத்தில் அமைச்சர் அலேக்ஸண்டர் நந்தா லிங்கி இதனைத் தெரிவித்தார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்