Mar 21, 2026
Thisaigal NewsYouTube
நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட ஆபத்துள்ள மலைச்சாரல்கள்
தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட ஆபத்துள்ள மலைச்சாரல்கள்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.19-

ஜேகேஆர் எனப்படும் பொதுப்பணி இலாகாவினால் கண்காணிக்கப்பட்டு வரும் நாடு முழுவதும் உள்ள மொத்தம் 34 ஆயிரத்து 400 மலைச்சாரல்களில், ஆயிரத்து 97 மலைச்சாரல்கள் ஆபத்து நிறைந்தவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

சபாவில் 4 ஆயிரத்து 178, சரவாக்கில் 2 ஆயிரத்து 686 மற்றும் லாபுவானில் 181 மலைச்சாரல்களைத் தவிர, தீபகற்ப மலேசியாவில் மொத்தம் 27 ஆயிரத்து 72 மலைச்சாரல்கள் இதில் அடங்கும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்ஸண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

ஆபத்து நிறைந்த மலைச்சாரல்கள் குறித்து பொதுப்பணி இலாகா பல்வேறு மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் எந்த நேரத்திலும் சரிந்து விழலாம் என்ற மதிப்பீடுகளைக் கொண்ட மலைச்சாரல்களும் அடங்கும் என்று 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு பொதுப்பணி இலாகா முன்னெடுத்து வரும் ஆயத்த நடவடிக்கைகள் பற்றிய விளக்கமளிப்புக் கூட்டத்தில் அமைச்சர் அலேக்ஸண்டர் நந்தா லிங்கி இதனைத் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து