Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ஒரு வருடம் முன்பு காணாமல் போனவரின் எலும்புக்கூடு
தற்போதைய செய்திகள்

ஒரு வருடம் முன்பு காணாமல் போனவரின் எலும்புக்கூடு

Share:

பெரா, ஜூலை.14-

பகாங், பெரா, ஃபெல்டா புக்கிட் மெண்டியில் ஒரு புதருக்குள் கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு, கடந்த ஆண்டு மே மாதம் காணாமல் போன 49 வயது நபருடையது என்பது உறுதிச் செய்யப்பட்டது.

ஃபெல்டா நிலத் திட்டம் நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த நபர் திடீரென்று காணாமல் போனதாகப் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை செய்ததிலும், கண்டெக்கப்பட்ட எலும்புக்கூட்டை டிஎன்ஏ மரபணு சோதனைக்கு உட்படுத்தியதிலும் அது காணாமல் போன நபருடையது என்பது 99 விழுக்காடு உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக பெரா மாவட்ட போலீஸ் தலைவர் ஸுல்கிஃப்லி நஸீர் தெரிவித்தார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்