Mar 25, 2026
Thisaigal NewsYouTube
ஒரு வருடம் முன்பு காணாமல் போனவரின் எலும்புக்கூடு
தற்போதைய செய்திகள்

ஒரு வருடம் முன்பு காணாமல் போனவரின் எலும்புக்கூடு

Share:

பெரா, ஜூலை.14-

பகாங், பெரா, ஃபெல்டா புக்கிட் மெண்டியில் ஒரு புதருக்குள் கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு, கடந்த ஆண்டு மே மாதம் காணாமல் போன 49 வயது நபருடையது என்பது உறுதிச் செய்யப்பட்டது.

ஃபெல்டா நிலத் திட்டம் நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த நபர் திடீரென்று காணாமல் போனதாகப் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை செய்ததிலும், கண்டெக்கப்பட்ட எலும்புக்கூட்டை டிஎன்ஏ மரபணு சோதனைக்கு உட்படுத்தியதிலும் அது காணாமல் போன நபருடையது என்பது 99 விழுக்காடு உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக பெரா மாவட்ட போலீஸ் தலைவர் ஸுல்கிஃப்லி நஸீர் தெரிவித்தார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது