Jul 5, 2026
Thisaigal NewsYouTube
ஒரு வருடம் முன்பு காணாமல் போனவரின் எலும்புக்கூடு
தற்போதைய செய்திகள்

ஒரு வருடம் முன்பு காணாமல் போனவரின் எலும்புக்கூடு

Share:

பெரா, ஜூலை.14-

பகாங், பெரா, ஃபெல்டா புக்கிட் மெண்டியில் ஒரு புதருக்குள் கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு, கடந்த ஆண்டு மே மாதம் காணாமல் போன 49 வயது நபருடையது என்பது உறுதிச் செய்யப்பட்டது.

ஃபெல்டா நிலத் திட்டம் நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த நபர் திடீரென்று காணாமல் போனதாகப் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை செய்ததிலும், கண்டெக்கப்பட்ட எலும்புக்கூட்டை டிஎன்ஏ மரபணு சோதனைக்கு உட்படுத்தியதிலும் அது காணாமல் போன நபருடையது என்பது 99 விழுக்காடு உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக பெரா மாவட்ட போலீஸ் தலைவர் ஸுல்கிஃப்லி நஸீர் தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது