May 15, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் புயலால் சேதமடைந்த 4 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வீட்டிலிருந்தே கற்றல் வகுப்புகள்!
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் புயலால் சேதமடைந்த 4 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வீட்டிலிருந்தே கற்றல் வகுப்புகள்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.16-

சிலாங்கூர் தெலுக் பங்ளிமா காராங்கில் நேற்று ஏற்பட்ட புயல் காரணமாக, 4 பள்ளிகள் சேதமடைந்ததையடுத்து, வீட்டிலிருந்தே கற்றல் முறையில் வகுப்புகள் நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சகத்தின் தகவல்படி, புயலால் எஸ்எம்கே சிஜாங்காங் ஜெயா, எஸ்கே சிஜாங்காங் ஜெயா, எஸ்கே கம்போங் மேடான், மற்றும் எஸ்கே ஜாலான் தஞ்சோங் ஆகியவை புயலால் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் தற்போது பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சு இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில், எதிர்பாராத வானிலை மாற்றங்களால் ஏற்படும் சேதங்களையும், கல்வி தடைகளையும் எதிர்கொள்ளும் வகையில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறும் கல்வி நிலையங்களை அறிவுறுத்தியுள்ளது.

Related News

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்:  ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்: ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு