Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கெடா மந்திரி புசார் கைது செய்யப்பட்டதில் சதி வேலையில்லை
தற்போதைய செய்திகள்

கெடா மந்திரி புசார் கைது செய்யப்பட்டதில் சதி வேலையில்லை

Share:

கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமட் சனூசி முகமட் நூரை கைது செய்வதற்கு முன்கூட்டியே சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடீன் பிச்சை மறுத்துள்ளார். கெடா மந்திரிபுசார் சனூசி, அரசியல் நிகழ்ச்சி ஒன்றில், மேன்மைத் தங்கிய சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் தன்மையில் உரை நிகழ்த்தியதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டாரே தவிர அவரின் கைது நடவடிக்கை திட்டமிடப்பட்ட சதிச் செயல் அல்ல என்று துணை ஐ.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்