Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கெடா மந்திரி புசார் கைது செய்யப்பட்டதில் சதி வேலையில்லை
தற்போதைய செய்திகள்

கெடா மந்திரி புசார் கைது செய்யப்பட்டதில் சதி வேலையில்லை

Share:

கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமட் சனூசி முகமட் நூரை கைது செய்வதற்கு முன்கூட்டியே சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடீன் பிச்சை மறுத்துள்ளார். கெடா மந்திரிபுசார் சனூசி, அரசியல் நிகழ்ச்சி ஒன்றில், மேன்மைத் தங்கிய சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் தன்மையில் உரை நிகழ்த்தியதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டாரே தவிர அவரின் கைது நடவடிக்கை திட்டமிடப்பட்ட சதிச் செயல் அல்ல என்று துணை ஐ.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!