Aug 9, 2026
Thisaigal NewsYouTube
நீதிப் பரிபாலனம் சுதந்திரமாகச் செயல்பட வழக்கறிஞர் மன்றம் ஆதரவு
தற்போதைய செய்திகள்

நீதிப் பரிபாலனம் சுதந்திரமாகச் செயல்பட வழக்கறிஞர் மன்றம் ஆதரவு

Share:

கோலாலம்பூர், மார்ச்.15-

மலேசிய நீதிப பரிபாலனம் சுதந்திரமாகவும், எந்தவொரு நெருக்குதலுக்கு அடிப்பணியாமலும் சுயேச்சையாகச் செயல்படுவதற்கு வழக்கறிஞர்களைப் பிரதிநிதிக்கும் மிகப் பெரிய அமைப்பான மலேசிய வழக்கறிஞர் மன்றம் இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நாட்டின் நீதிப் பரிபாலனத்தில் அரசு நிர்வாகத் தரப்பினர் அல்லது தனிநபர்கள் தலையிடும் நடவடிக்கையை மலேசிய வழக்கறிஞர் மன்றம் முழு வீச்சில் எதிர்க்கும் என்று கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் 79 ஆவது பொதுக் கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்பட்டு ஏகனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து