May 28, 2026
Thisaigal NewsYouTube
நீதிப் பரிபாலனம் சுதந்திரமாகச் செயல்பட வழக்கறிஞர் மன்றம் ஆதரவு
தற்போதைய செய்திகள்

நீதிப் பரிபாலனம் சுதந்திரமாகச் செயல்பட வழக்கறிஞர் மன்றம் ஆதரவு

Share:

கோலாலம்பூர், மார்ச்.15-

மலேசிய நீதிப பரிபாலனம் சுதந்திரமாகவும், எந்தவொரு நெருக்குதலுக்கு அடிப்பணியாமலும் சுயேச்சையாகச் செயல்படுவதற்கு வழக்கறிஞர்களைப் பிரதிநிதிக்கும் மிகப் பெரிய அமைப்பான மலேசிய வழக்கறிஞர் மன்றம் இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நாட்டின் நீதிப் பரிபாலனத்தில் அரசு நிர்வாகத் தரப்பினர் அல்லது தனிநபர்கள் தலையிடும் நடவடிக்கையை மலேசிய வழக்கறிஞர் மன்றம் முழு வீச்சில் எதிர்க்கும் என்று கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் 79 ஆவது பொதுக் கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்பட்டு ஏகனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்